நாக்பூரைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவர் கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இதைவிட அ தி ர் ச்சியான விஷயம் என்னவென்றால், பிறப்பிலிருந்தே அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்துள்ளது.
இந்த நபரின் பெயர் சஞ்சு பகத். சிறு வயதில் சஞ்சுவும் மற்ற சிறுவர்களைப் போலவே இருந்தார். அவருக்கு எந்த பி ர ச் ச னையும் இல்லை. ஆனால், 20 வயதைத் தாண்டியவுடன், தி டீ ரென வயிறு பெரிதாகி வீங்கியது. ஆரம்பத்தில் வீ க்கமென்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் வயது ஏற ஏற வயிற்றின் அளவும் கூடிக்கொண்டே போனது. குடும்ப உறுப்பினர்களுக்கு க வ லை அதிகரித்தது.
36 வயதில் அவருக்கு வழக்கத்தை விட வயிறு அதிகமாக இருந்தது. பெரும்பாலும், அவர் வயிறு மற்றும் சுவாசக் கோளாறு பி ரச் ச னைகளால் அ வ திப்பட்டார். சிறு வயதிலிருந்தே வயிற்றில் வ லி இருப்பதாக அவர் பு கார் செய்தார். ஆனால் படிப்படியாக அவரது வயிறு நிறைய வளர ஆரம்பித்தது. அவரது விரிந்த வயிற்றைப் பார்த்து ‘கர்ப்பிணி’ என்று கூட மக்கள் கிண்டல் செய்வார்கள், ஆனால் மற்றவர்கள் நகைச்சுவையாகச் சொன்னது உண்மையாகி விடும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அவர் மிகவும் உடல்நிலை சரியில் லா மல் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, அவரது வயிறு வீ ங் கியதைப் பார்த்த மருத்துவர், அது கட்டியாக இருக்கலாம் என்று யூகித்து அ றுவை சி கிச்சை செய்ய முடிவு செய்தார். ஆனால் அ றுவை சி கிச்சையின் போது அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அ தி ர்ச் சி யடைந்தனர்.
சஞ்சுவுக்கு சி கிச்சை அளித்த டாக்டர் அஜய் மேத்தா கூறுகையில், சி கி ச்சையின் போது சஞ்சுவின் வயிற்றில் கையை வைத்தபோது அங்கு பல எலும்புகள் காணப்பட்டன. முடி, தாடை, பிறப்புறுப்பு உட்பட பல உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே எடுக்கப்பட்டன. இது 1999ல் நடந்த சம்பவம். அ று வை சிகிச்சைக்குப் பிறகு, அவர் உயிர் பிழைத்து, சாதாரண வாழ்க்கை நடத்தி வருகிறார். தற்போது அவருக்கு 60 வயது.
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்த மருத்துவ வழக்கு உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இது கருவில் உள்ள மிகவும் அரிதான மருத்துவ நிலை (Fetus in Fetu – FIF). ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு இப்படியொரு வழக்கு காணப்படுமாம்.