இந்த நடிகையை பார்த்தாலே லவ் பண்ணிடுவேன்னு ப யமா இருக்கு...!! நடிக்க ம று த்த பிரபல நடிகர்..! யார் தெரியுமா...?

இந்த நடிகையை பார்த்தாலே லவ் பண்ணிடுவேன்னு ப யமா இருக்கு…!! நடிக்க ம று த்த பிரபல நடிகர்..! யார் தெரியுமா…?

General News Image News

கோலிவுட்டில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக இருந்து வருபவர்கள் தான் அஜித் மற்றும் ஷாலினி ஜோடி. இந்த தம்பதியினர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது வரையிலும் இவர்களுக்கென ரசிகர்கள் கூட்டமும் அவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் இருந்து வருகிறது. அப்படி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் அஜித் விரைவில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

விரைவில் விடா முயற்சியின் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எ திர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களாக அஜித் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். எனவே அவருடன் இருக்கும் அழகிய பு கைப்படங்களை நடிகை ஷாலினி வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் காதலிக்கும் பொழுது நிகழ்ந்த சில சுவாரசியமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வை ர லாகி வருகிறது.

அஜித் நடிப்பில் உருவான அமர்க்களம் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் இவருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ஷாலினி. எனவே இதற்காக அமர்களம் படத்தில் நடிப்பதற்காக படக்குழு ஷாலினியை நெருங்கும் பொழுது நிறைய படங்களில் கமிட்டாகி இருந்ததால் அப்படத்தில் நடிக்க ம  றுத்தாரம். எனவே இது குறித்து இயக்குநர் அஜித்திடம் கூறிய பொழுது நான் ஒரு முறை பேசி பார்க்கிறேன் என அஜித் கேட்டுள்ளார்.

இவ்வாறு அஜித்தும் ஷாலினியிடம் கேட்க ஆனால் கூட அவர் நடிக்க ம று த்து விட்டாராம். அதன் பிறகு ஒரு கட்டத்தில் அமர்க்களம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திற்கு ஷாலினியின் மேல் காதல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த காரணத்தினால் இயக்குனர் சரணிடம் அஜித் இந்த படத்தை விட்டு விடுங்கள் இதற்கு மேல் எடுக்க வேண்டாம். இ ல் லையென்றால் மொத்தமாக 50 நாட்கள் கால்சீட் தருகிறேன் முடிந்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார்.

அஜித் அப்படி கூறியதும் எதற்காக என்று சரண் கேட்ட பொழுது நான் ஒருவேளை ஷாலினியை காதலித்து விடுவேனோ என்று எனக்கு ப ய மாக இருக்கிறது. அதனால் தான் சீக்கிரம் படத்தை முடித்து விட்டு வி ல கலாம் என்று நினைக்கிறேன் எனக் கூற அப்பொழுது பக்கத்தில் இந்த ஷாலினி வெட் கத்தில் சிரித்ததை அடுத்து ஷாலினியின் மனதிலும் அஜித் மீது காதல் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

அதன் பிறகு இருவரும் பேசி காதலிக்க ஆரம்பித்த நிலையில் இதனை அடுத்து திருமணமும் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணத்திற்க்காக ஷாலினியின் வீட்டிற்கு சென்று அஜித் பேசி‌ திருமணத்திற்கு பெற்றோரை சம்மதிக்க வைத்திருக்கிறார். அஜித் பேட்டி ஒன்றில் ஷாலினியை தனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும் என்றும், ஷாலினியை நான் சிறுவயதிலேயே பார்த்து ரசித்ததாகவும் கூறியிருக்கும் நிலையில் இது குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வை ர லாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *