ஐஸ்வர்யாராயின் மகள் ஆராத்யாவின் தற்போதைய வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வை ர லா கி வருகின்றது.
உலக அழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் அப்போதும் இப்போதும் தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடும் நடிகையாக இருப்பவர். தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதற்கு பிறகு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
அதன் பிறகு பொலிவூட் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார். ஆனால் அவர்களிடம் கருத்து வே று பாடு காரணமாக அவரிடம் இருந்து வி ல கி விட்டார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற நெகட்டிவ் கதாப்பாத்தில் மி ர ட்டினார் ஐஸ்வர்யா ராய்.
பேரழகும் வி ல் ல த்தனமும் கலந்து கல்கி எழுதிய நந்தினி கதாப்பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.
ஆரத்யாவிற்கு தற்போது 11 வயது ஆகின்ற நிலையில், அவர் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வை ர லா கி வருகின்றது. ஆராத்யா நன்றாக வளர்ந்து விட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram