பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் திருமணம் செய்து கொண்ட நாள் முதல் இன்று வரை அவர்கள் இருவரும் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. மகாலட்சுமி ரவீந்தரை பணத்துக்காகத்தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் சிலர் கூறி வந்தனர்.
அவர்களும் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை மகாலட்சுமி பணத்தின் காரணமாக தான் தயாரிப்பாளர் ரவீந்தரனை அவர் திருமணம் செய்து கொண்டார் பல பேசி வரும் விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அதன்படி மகாலட்சுமி தனது மாத வருமானம் மட்டும் ரூ. 3 லட்சம். எனவே நான் பணம் காரணமாக அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய அ வசியம் இ ல் லை என பலரின் விமர்சனங்களுக்கு ப தில டி கொடுத்திருக்கிறார்.