தமிழ் சினிமாவில் பிரபலமான மூத்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரேவதி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன், மகளிர் மட்டும், புன்னகை மன்னன், என் ஆசை மச்சான் ஆகிய படங்கள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீ ங்காத இடத்தை பிடித்துள்ளது. அதன் பின் நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
27 வருடங்கள் கழித்து 2013 ஆம் ஆண்டு இருவரும் வி வா கர த்து பெற்றுக் கொண்டு பி ரி ந்து விட்டனர். இதன் பின் நடிகை ரேவதி கடந்த 2018ஆம் ஆண்டு தனக்கு 5 வயதில் மஹீ எனும் ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறினார். இது பலருக்கும் ஆச்சிரியத்தையும், அ தி ர் ச் சியையும் ஏற்படுத்தியது.
இது குறித்து பலரின் கேள்விக்கு விளக்கம் அளித்த நடிகை ரேவதி, நான் டெஸ்ட் டியூப் வழியாகத் தான் க ருவுற்றேன். பின் நான் பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். ஆனால், அனைவரும் இந்தக் குழந்தையை நான் தத்து எடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இது உண்மை இல்லை நான் பெற்றெடுத்த குழந்தை தான் அவள் என்று கூறினார். ரேவதி தனது மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.