தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் குண்டு கல்யாணம் என்பவர். இவர் எம் ஜி ஆர் காலத்திலிருந்தே பல படங்கள் நடித்து வருகிறார். இவர் எம் ஜி ஆரின் தீ விர விசுவாசி ஆவார். எம் ஜி ஆர் அதிமுக கட்சி தொடங்குவதற்கு முன்பே அவருடன் நெ ருக் கமான நண்பர் ஆனார். இவர் கிட்டத்தட்ட 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தந்தை கு ண்டு கருப்பையாவும் அதிமுக தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமி ல் லாமல் தனது குடும்பத்தில் இருக்கும் அனைவருமே அதிமுகவின் தீ வி ர தொண்டர்கள் என்று கு ண்டு கல்யாணம் ச மீ பத்தில் தெரிவித்திருந்தார். கிட்டத் தட்ட50 ஆண்டுகளாக அதிமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தனக்கு சி றுநீரக பி ரச்ச னை இருப்பதாக கூறியுள்ளார். தற்போது ம ருத்துவமனையில் வாரத்துக்கு ஒரு முறை ட யாலி சிஸ் செய்து வருவதாக கூறியுள்ளார்.
அதற்கு அதிகமான செ ல வு ஏற்படுவதாகவும், டயாலிஸ் செய்தால் உடல் தேறி விடும். ஆனால் அதற்கு பெரிய அளவில் பணம் தேவைப்படும். அந்த அளவிற்கு தன்னிடம் பணம் இ ல் லை எனக் கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி அதிமுக நிர்வாகிகளிடம் குண்டு கல்யாணம் பல முறை கூறியுள்ளார். ஆனால் யாரும் அதை பற்றி கண்டு கொள்ளவி ல் லை மேலும் குண்டு கல்யாணத்திற்கு உதவுவதற்கு யாரும் முன் வரவி ல் லை.
ஆனால் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகத்தில் இருந்த போது குண்டு கல்யாணம் ம ருத் துவ செ ல வுக்கு ஒரு சில உதவிகளை செய்துள்ளார். அதன் பிறகு அதிமுக கட்சி நிர்வாகிகள் யாரும் குண்டு கல்யாணத்தை கண்டு கொள்ளவி ல் லை. மேலும் ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக தனது ம ருத்துவ செ ல வுக்கு உதவி செய்திருப்பார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் பன்னீர் செல்வம் அவர்கள் முக்கிய பதவியில் இருந்தாலும் உதவி செய்திருப்பார்கள். ஆனால் தற்போது இருக்கும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் யாரும் கண்டு கொள்ளவி ல் லை என வ ருத் தத்துடன் தெரிவித்துள்ளார். ம ருத்துவ உதவிக்காக கை யேந்தும் நி லையில் உள்ளார் என்று நடிகர் சங்கம் தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது.