தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் ராமராஜன். ஆரம்பத்தில் தியேட்டரில் டிக்கெட் கி ழி க்கும் நபராக இருந்து பின்னர், தியேட்டரில் ரசிகர்களால் விசில் அ டி த்து காது கி ழி யும் வரை கொண்டாடப்பட்டவர். முதலில் தியேட்டரில் டிக்கெட் கி ழி க்கும் வேலையை பார்த்த ராமராஜன் பிறகு பல இயக்குனர்களிடம் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்து சினிமாவை தெள்ளத் தெளிவாக கற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில வெற்றிப் படங்களை கொடுத்த பின்னர் 1986ம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் ஹீரோவாக தனது முதல் அ டியெடுத்து வைத்தார் நம்ம ராமராஜன். அதன் பிறகு அவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று முன்னணி நட்சத்திரங்களுக்கு இணையாக ராமராஜனை கொண்டாட வைத்தது.
பின்னர் முன்னணி நடிகையான நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவருக்கும் இடய்யே சமரசமாக கடந்த 2000ம் ஆண்டு வி வாக ர த் து நடைபெற்றது. இருந்தாலும் அதையெல்லாம் ம ற ந்து விட்டு தன்னுடைய பிள்ளைகளுக்கு தன் செலவில் திருமணம் செய்து வைத்தார். சினிமாவில் இருந்து ஓ ரங்கட்டப்பட்ட பின்னர் தீ வி ர அரசியல்வாதியாக மாறி எம் பியாக பதவி பெற்றார்.
இவர் புரட்சித்தலைவர் எம் ஜி ஆரின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பிறகு பல குணச்சித்திர வாய்ப்புகள் கிடைத்தும் கூட, நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அ டம் பி டித்து சுத்தமாக மக்களால் ம ற க்கப்பட்ட நாயகனாக மாறி விட்டார். வி ட்டதை பிடித்து விடலாம் என்கிற நினைப்பில் 2012 ஆம் ஆண்டு மேதை எனும் படத்தில் நடித்தார்.
அந்தப் படமும் கை விட தற்போது ஜெயலலிதா அம்மையாரின் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு எளிதில் ஒத்துப் போக மாட்டாராம் ராமராஜன். இதுவே பின்னாளில் அவருக்கு சினிமா வட்டாரத்தில் நண்பர்கள் கு றை ய காரணம் எனவும் சொல்கின்றனர். இருந்தாலும் வெள்ளிவிழா கொண்டாடிய நாயகனை எளிதில் ம ற ந்து வி ட்டது தமிழ் சினிமா.