44 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுகிறாரா விக்ரம் பட நடிகை..!! இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்தால் உடனே கல்யாணம் பண்ணிப்பாங்களாம்..!! யார் அந்த நடிகை தெரியுமா…?

Image News

பிரபல நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தன்னுடைய 42 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் செய்தி தான் கோலிவுட் வட்டாரங்களில் காதை கடித்து ட்ரென்டிங் ஆகியுள்ளது. சினிமாவை பொறுத்த வரையில் வி வா கர த்து மற்றும் இரண்டாவது திருமணம் எல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது.

திருமணம் செய்து சில வருடங்களே ஆகியிருந்தாலும் கூட ஒருவரை பி டிக்கவி ல் லை என்றால் உடனடியாக வி வா கர த்து செய்து விட்டு வேறு ஒருவரை தேடி சென்று விடுகின்றனர். அந்த வகையில் 1998ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான கண்களின் வார்த்தைகள் என்ற படத்தில் நடித்தவர் தான் நடிகை பிரேமா.

கன்னடத்தில் பிரபல நடிகையான இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார். அது மட்டுமில்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான தாயே பராசக்தி என்ற படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக 2004 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த அழகேசன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

 

அதோடு தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டவர் தான். அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு ஜீவன் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் க ரு த்து வே று பாடு காரணமாக பி ரி ந்து விட்டனர்.

தற்போது 44 வயதை எட்டியிருக்கும் பிரேமா இனி மேலும் தனிமையில் வாழ முடியாது என மீண்டும் இரண்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறாராம். வசதியான தொழிலதிபர் மாப்பிள்ளை என்றால் உடனடியாக ஓகே சொல்ல ரெடியாக இருக்கிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *