49 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த உ ண்மை…! ப்ருஸ்லீ இ ற ப் புக்கு காரணம் இதுதானா…!! அ தி ர் ச் சியூட்டும் தகவல் உள்ளே…!!

General News

தற்காப்பு கலையின் நாயகன் என்றால் அது புரூஸ் லீ தான். அவரின் ம ர ண த்திற்கான காரணம் குறித்த  புதிய தகவலை மருத்துவர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். குங்ஃபூ தற்காப்பு கலை பயில விரும்பும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருந்தவர் புரூஸ் லீ. சீன வம்சாவளியைச் சேர்ந்த புரூஸ் லீ நவம்பர் 27 1940ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். சிறு வயதிலேயே குங்ஃபூ கலையில் சில மாற்றங்களை கொண்டு வந்த இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ஹாலிவுட் படங்களிலும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் மூலம் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை சிறு வயதிலேயே தொடங்கி விட்டது. தனது 18 வயதிற்குள் பல படங்கள் மற்றம் தொலைக்காட்சி நிக்ழச்சிகளில் நடித்தார். அமெரிக்காவில் இருந்து ஹாங்காங் திரும்பிய இவரது முதல்படம் 1971ஆம் ஆண்டு ’தி பிக்பாஸ்’ என்ற பெயரில் வெளிவந்தது. இவரது அ திவே க ச ண் டைகளும் கண்களில் அவர் காட்டிய வெ றி யும் படத்தை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்கள் இப்படம் வசூலித்தது.

கடைசியாக அவர் நடித்த படம் ‘எண்டர் த டிராகன்’. இப்படம் உலகையை திரும்பி பார்க்க வைத்தாலும் அதை பார்க்க புரூஸ் லீ இல்லாமல் போனார். இப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் ம ர ண ம் அ டைந்தார். அதாவது 1973ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி காலமானார். த லைவ லியால் தூங்க சென்ற புரூஸ் லீ, பின்னர் நினைவு திரும்பாமலேயே குயின் எலிசபெத் ம ருத்துவமனையில் தனது 32 வயதில் கா ல மானார். அப்போது அவரது ம ர ண ம் ம ர் ம மாகவே இருந்து வந்தது.

சீன கே ங்ஸ்டர்களினால் அவர் ப டுகொ லை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒருபுறமும், பொ றா மை கொண்ட அவரது காதலி வி ஷ ம் வைத்து கொ ன் றிருக்கலாம் என்று மறுபுறமும் என பல்வேறு வ த ந்திகள் ப ரவின. இந்நிலையில், 50 ஆண்களுக்குப் பிறகு புரூஸ் லீ அவருடைய ம ர ண த் துக்கான காரணம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘கிளினிக் கல் ஜர்னல்’ என்ற புத்தகத்தில், அவர் மூளை பெரிதாகி இ ற ந் ததாக கூறப்பட்டுள்ளது. புரூஸ் லீ அதிகமாக உடற்பயிற்சி செய்பவர். க ஞ் சா பயன்படுத்துபவர். அதன் பயன்பாடு தாகத்தை அதிகரிக்கும்.

இதன் மூலம் பெருமூளை வீ க் கம் ஏற்பட்டு, சில மணிநேரங்களில் ம ரண த் திற்கு வழி வகுக்கும். லீயின் விஷயத்தில் அப்படி தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்காக அவர் அதிகளவில் பழச்சாறுகளையும், புரோட்டின் திரவத்தையும் அ டிக்க டி கு டிப்பார். இதன் காரணமாக அவருக்கு அதிகளவில் தண்ணீர் தா கம் எடுக்கும். எனவே, அவர் அதிகளவில் தண்ணீர் குடிப்பார். ஆனால், அதிகப்படியான இந்த தண்ணீரை சிறுநீராக பிரிக்கும் சக்தியை அவருடைய சிறுநீரகம் பெற்றிருக்க வி ல்லை. நாளடையில் சிறுநீரகம் இந்த சக்தியை அ தி கமாக இ ழ ந் ததால், அவருடைய மூளையின் அளவு பெரிதாகி விட்டது.

சி றுநீரகத்தால் சி றுநீரை பி ரிக் க முடியாமல் போனால், அதன் பின் வி ளை வாக மூளையில் நீ ர்வீ க் கம் ஏற்பட்டு எ டை கூ டும். இதை மருத்துவ ரீதியாக, ‘எடிமா’ என்று அழைக்கின்றனர். வழக்கமாக மனிதனின் மூளை எடை சராசரியாக 1,400 கிராம் தான் இருக்கும். ஆனால், புருஸ் லீயின் மூளை 1,575 கிராமாக பெரிதாகி விட்டது. இதன் காரணமாகவே, அவருக்கு தி டீ ர் இ ற ப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய பி ரே த பரி சோ த னையின் மூலம் இது தெரிய வந்தது, என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேத்யூ பாலி எழுதிய புரூஸ் லீயின் சுயசரிதை புத்தகத்தில், அவர் இறந்த நாளில் தண்ணீரை அடிக்கடி குடித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *