3 வருட காதல்… 6 வருட திருமண வாழ்க்கை… தி டீ ரெ ன வி வா கர த் து செய்த பிக்பாஸ் பிரபலம்… வ ரு த் தத் தில் ரசிகர்கள்…!!

Image News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல பிரபல நிகழ்ச்சிகளுள் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் ஒளிபரப்பாகி உள்ளன. அதில் பிக்பாஸ் 2 சீசன் மூலம் பிரபலமானவர் வைஷ்ணவி பிரசாத். ஆனால் இந்த நிகழ்ச்சியில் குறுகிய காலத்திலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின் சில ச ர் ச் சையான செயலிலும் சி க் கி னார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின், தான் காதலித்து வந்த அஞ்சான் என்பவரை 2019ல் திருமணம் செய்து கொண்டார்.

சாதாரணமாக நடைபெற்ற இவர்கள் திருமணம் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. தற்போது அஞ்சானும் வைஷ்ணவியும் திருமண வாழ்க்கை தங்களுக்கு இனி சரிபட்டு வராது என்று வி வா கர த் து செய்ய முடிவெடுத்துள்ளனர். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில் இருவரும் மனமொத்து வி வா கர த் து செய்ய திட்டமிட்டுள்ளதை அறிவித்துள்ளார் வைஷ்ணவி.

6 வருடங்களுக்கு மேல் ஒன்றாக இருந்த நானும் அஞ்சானும் தற்போது பிரிய தி ட்டமி ட்டுள்ளோம். எங்கள்  இருவருக்கிடையே உறவின் அ ழு த் தம் இல்லாமல் போகவே நாங்கள் நாங்களாகவே இருக்க, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பி ரி வ தே சிறந்தது என முடிவு செய்துள்ளோம். இனி மேல் நாங்கள் நண்பர்களாக மட்டுமே இருப்போம். எங்களுக்குள் எந்த மோ ச  மான செயல்களும் ந டக்கவி ல் லை.

எங்கள் பிரிவிற்காக யாரும் வ ருந் த வேண்டாம். நாங்களும் பி ரி ந் த தற்கு வ ருத் தப்படவி ல்லை என்று குறிப்பிட்டுள்ளார் வைஷ்ணவி.  பெரியவர்களாகிய நாங்கள் இனி தம்பதியாக இருக்க முடியாது என்ற முடிவை யோசித்து எடுத்தோம். அதுவே எங்களுக்கு சிறந்தது. நண்பர்களாக இருப்பது எல்லாவற்றையும் விட சிறந்தது என பதிவிட்டுள்ளார்.

Copyright viduppu.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *