தான் பட்ட க ஷ் ட த் தை தன் மகளும் படக்கூ டா து என்று தான் கமலிடம் இருந்து வி ல கியதாக கூறிய கௌதமி..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா...? பல நாள் க ழி த் து வெளியான உ ண்மை...!!

தான் பட்ட க ஷ் ட த் தை தன் மகளும் படக்கூ டா து என்று தான் கமலிடம் இருந்து வி ல கியதாக கூறிய கௌதமி..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா…? பல நாள் க ழி த் து வெளியான உ ண்மை…!!

General News videos

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என்று முக்கிய முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து கொடிகட்டி பறந்த நடிகை என்றால் அது நடிகை கெளதமி தான். இப்படிபட்ட ஒரு நிலையில் நடிகை கெளதமியின் மகளுக்கு கமலால் நடந்த ஒரு நிகழ்வை பற்றி தான் இப்போது ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வை ர லா க பேசப்பட்டு வருகிறது. தற்போது வரை நடிகை கெளதமி தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் கூட நடிகர் கமல்ஹாசனுடன் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். இதனால் நடிகர் கமலுக்கும் நடிகை கௌதமிக்கும் இடையே ஒரு நல்ல கெமி ஸ்ட்ரி இருந்து வந்தது.

நடிகை கௌதமி 1998ல் சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த தம்பதியருக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் பிறந்தார். பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1999ல் வி வா கர த் து பெற்றனர். கௌதமி நடிகர் கமல்ஹாசனுடன் 2004 முதல் 2016 ம் ஆண்டு வரை லிவிங் டுகெதர் உ றவில் இருந்தார். 2016 ஆம் ஆண்டில், அவருடனான தனது உறவை மு றி த் துக் கொண்டதாக கௌதமி தனது சமூக வலைப்பதிவில் அறிவித்திருந்தார்.

நடிகர் கமல் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவை க ல க்கி வந்தவர் ஆவார். இதன் பின்னர் நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்தும் கூட இப்போது வரை யாருடனும் இ ல் லாம ல் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.  கௌதமி தனது பக்கத்தில் கூறியது என்னவென்றால், நானும் திரு. ஹாசனும் இனி ஒன்றாக இருக்க போவது இ ல் லை என்பதை இன்று கூறுவது எனக்கு மிகுந்த மன வே த னை அளிக்கிறது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எடுக்க வேண்டிய மிக மோ ச மா ன முடிவுகளில் இதுவும் ஒன்றாகும் என்று கூறினார்.

ஆனால் இதன் பின்னர் கெளதமியின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல தருணம் இருந்தது. பின்னர் கமலுடன் பல படத்தில் வேலை செய்துள்ளார். ஆனால் கெளதமியை மட்டும் எந்த படத்திலும் நடிக்கவே விட வி ல் லையாம். இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் தான் ஒரு ஆன்லைன் கம்பெனி ஒன்றினை ஆரம்பித்தார். அதில் நடிகை கெளதமி முக்கிய பொறுப்பில் வேலை பார்த்தாராம். ஆனால் தன் மகளின் தேவைக்கு ஏற்ப சரியான பணம் இ ல் லா ததால் கமலிடம் கேட்டுள்ளார் கெளதமி.

ஆனால் கமல் பணம் எதுவும் கொடுக்காமல் பல வருடமாகவே அவரிடம் வேலையை மட்டுமே வாங்கி இருந்துள்ளார் கமல். ஆனால் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து இருந்தால் கூட சரியான சம்பளம் கிடைத்து இருக்கும். ஆரம்பத்தில் இருந்து கமலுடன் செய்த எந்த வேலைக்குமே சம்பளம் என்பது வாங்க வி ல் லையாம். அதேபோல இதன் பின்னர் என்னுடன் சேர்ந்து, என் மகளும் பணம் இ ல் லா மல் இருப்பது எந்த விதத்திலும் நல்லது இ ல் லை. எனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை கமல் கொடுக்கணும் என்று கூறியுள்ளார் கெளதமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *