ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை தான் தற்போது க ர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. நக்ஷத்திரா க ர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாக, இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது சீ ரியல் இல்லாத சேனல்கள் இ ல் லை எனலாம். சாப்பாடு இ ல் லாமல் கூட இருப்பார்கள். ஆனால் சீ ரியல் பார்க்காமல் இருக்க மாட்டார்கள் சிலர். அந்த அளவிற்கு சீ ரியல்கள் மக்களிடையே இரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகி விட்டது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற சீ ரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை தான் நக்ஷத்திரா. இவர் ச மீபத்தில் தன்னுடைய காதலரை தி டீ ரெ ன திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது க ர் ப் பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, வெளியான ‘கிடாரி பூசாரி மகுடி’ என்கிற தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நக்ஷத்திரா. இந்த படத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்காக முட்டி மோதி பார்த்தும், எங்கும் பலன் இ ல் லாமல் போகவே, வேறு வழியில்லாமல் க டைசியாக சீ ரியலின் பக்கம் வந்து விட்டார். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்கிற சீரியலில் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் அமைதியான மற்றும் பொறுப்பான மனைவி, அம்மா ஆகிய கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதையும் ஈ ர்த்தார் நக்ஷத்திரா.
இந்த சீரியலை தொடர்ந்து, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வள்ளி திருமணம்’ என்கிற சீரியலில் நெ க டிவ் ரோலில் நடித்து அ சத்தினார். பள்ளி கல்லூரி நட்புகள் போலவே சின்னத்திரையிலும் நட்பாக வலம் வந்து கொண்டிருந்த நடிகைகள் என்று சொன்னாலே டக் என்று அனைவருக்கும் நினைவிற்கு வருவது கயல் சீரியல் சைத்ரா, செம்பருத்தி சீரியல் ஷபானா, பூவே பூச்சூடவா சீரியல் ரேஷ்மா மற்றும் யாரடி நீ மோகினி சீரியல் நக்சத்திரா தான். கடந்த வருடம் வரைக்கும் இவர்கள் போட்ட ஆட்டம் சமூக வலைத்தளத்தில் பலரையும் கவர்ந்திருந்தது.
நட்பாக இவர்கள் அடிக்கடி போட்டோ சூட் எடுத்து எப்போதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாகவே இருந்து வந்தனர். முதலில் இந்த கூட்டணியில் கயல் கதாநாயகியாக நடித்த சைத்ராவுக்கு திருமணம் முடிந்தது. அதன் பிறகு ஷபானா மற்றும் ரேஷ்மாவுக்கு திருமணம் முடிந்த பிறகு இந்த வருடத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் நக்சத்திராவிற்கு திருமணம் முடிந்தது. தன்னுடைய பாட்டியின் உ டல்நி லை கு றை வின் காரணமாக நெருங்கிய நண்பர்களுக்கு கூட சொல்லாமல் எளிமையாக திருமணத்தை நக்சத்திரா முடித்திருந்தார்.
மேலும் நக்ஷத்திரா குறித்து சீரியல் நடிகை ஸ்ரீநிதி கூறிய தகவல் சமூக வலைத்தளத்தில் ப ரப ரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் ஸ்ரீநிதி கூறியது பற்றி நக்ஷத்திரா விளக்கம் அளித்தார். அதே போல் தி டீ ரெ ன தன்னுடைய காதலர் விஷ்வா என்பவரை திருமணம் செய்து கொண்ட நக்ஷத்திரா தற்போது க ர் ப் பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் நடித்து வந்த ‘வள்ளி திருமணம்’ சீரியல் மு டி வடைந்ததை தொடர்ந்து, இவர் க ர்ப் ப மாக உள்ளதால் சில நாட்கள் மற்ற எந்த சீரியலிலும் நடிக்க வே ண் டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நக்ஷத்திரா தரப்பில் இருந்து, எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவி ல் லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை அறிந்த இவருடைய தோழிகள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து இவரை, வீட்டிற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து, தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியாகவே ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.