பொதுவாக சினிமாவில் நடிக்கும் பெரும்பாலான நடிகர்கள் உச்சத்தில் இருக்கும் போது தி மி ரு ஏ டாகூ டமாக எதையாவது செய்து தங்களது வாழ்க்கையையே தொ லைத்து விடுவார்கள். என்னதான் புகழின் உ ச்சியில் இருந்தாலும் அவர்களின் கெ ட்ட ச கவாச ம் ஒரு மனிதனை ஓ வர் நைட்டில் கீழே இ ற க்கி விடும். அதற்கு உதாரணமாக மா றி இருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர். ஆரம்பத்தில் நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து திறமையானவர் என்று பெயரெடுத்த அந்த நடிகர் இப்போது வாய்ப்புகள் எதுவும் இ ல் லாமல் வீட்டிலேயே மு டங்கி கி ட க்கிறார்.
அப்படியொரு நடிகர் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருவது அ தி ர் ச் சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனது எதார்த்தமான பேச்சு, நடிப்பு எனஒரு நல்ல கிராமத்து மனிதராக நமக்கு அறிமுகமான விமல் அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். ஆனால் அவர் அதை தக்க வைத்துக் கொள்ளாமல் தன்னுடைய கு டி ப்பழக்கம், போ தை ம ருந்து ப ழக்கத்தின் காரணமாக இன்று தனக்கு கிடைத்த வாய்ப்புகளையும் ந ழு வ விட்டு இருக்கிறார்.
அதாவது தமிழில் களவாணி படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகர் விமல். இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்தார். இடையில் சில மாதங்கள் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவருக்கு விலங்கு என்ற வெப் தொடர் நல்ல ரீ என்ட்ரியாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக தேடி வர ஆரம்பித்தது. ஆனால் இப்படி தன்னை நோக்கி வரும் அருமையான வாய்ப்புகளை அவர் பயன்படுத்திக் கொள்ளாமல் கு டிப்ப ழக்கத்திற்கு அ டி மையாகி விட்டாராம். இது அவருடைய உடல் நி லையை பா திக் கும் அளவுக்கு சென்றிருக்கிறது.
ம து வுக்கு அடிமையாக ஷூட்டிங்கிற்கு கூட போகாமல் இருந்ததால் கடந்த மாதம் அவருக்கு மா ர டைப்பு ஏற்பட்டதாக செய்திகள் க சி ந் துள்ளது. கடந்த மாதம் அதிக குடிப்பழக்கத்தின் காரணமாக விமலுக்கு நெ ஞ்சுவ லி ஏற்பட்டிருக்கிறது என்றும், அதற்காக சென்னையில் பிரபல ம ருத்துவமனையில் சி கி ச் சை எடுத்த விமல் ஓரிரு நாட்களிலேயே வீடு திரும்பி இருக்கிறார். தற்போது வீட்டிலேயே அவருக்கு ர கசியமாக சி கி ச் சை தொடர்ந்து வருகிறதாம். இந்த விஷயம் தற்போது மீடியாவில் வெளியாகி ப ரப்ப ரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் விமல் தனக்கு சா தா ரண உடல்நல பி ர ச் ச னை தான் என்றும், மா ர டை ப்பு இ ல் லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும் அவர் சி கி ச் சை பெற்று வந்த ம ருத் துவமனையின் பில் காப்பி ஒன்று இப்போது இணையதளத்தில் அதி வேகமாக ப ர விக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவர் நடிப்பில் கிட்டத்தட்ட ஏழு படங்களுக்கும் மேல் கிடப்பில் கிடக்கிறதாம். அதை எப்படியாவது முடித்து வெளியிட வேண்டும் என்று கா த்திருக்கும் தயாரிப்பாளர்கள் விமல் மீது க டு ம் அ தி ரு ப்தியில் இருக்கிறார்களாம்.
அதனால் எப்படியாவது சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என நினைத்த விமல் இப்போது கு டிப்ப ழக்கத்தை நி று த்துவதற்காக வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் சி கி ச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கு டிபோ தையால் பெயரையும், சினிமா வாய்ப்பையும் கெ டு த்துக் கொண்ட எத்தனையோ நடிகர்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த லி ஸ்டில் விமல் பெயரும் சே ர்ந்து விடுமா என்ற க ல க்கத்தில் தற்போது ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் விமல் நான் தற்போது நன்றாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அந்த வீடியோவை வெளியிட்டாலும் பலர் கு டிப்ப ழக்கத்தால் தான் இது நே ரிட்டது என்று கூறி வருகிறார்கள்.
அதன் பின்பு அவர் கூறுகையில், நான் நெ ஞ் சுவலி ஏ ற்பட்டு ம ரு த்துவமனையில் சி கி ச் சை பெற்று வருவதாகவும், போ தை க்கு அ டி மையாகி சி கி ச் சை பெற்று வருவதாகவும் வெளியான தகவல் அனைத்தும் பொ ய் என்றும், இந்த வ த ந் தியை யாரும் ந ம்ப வேண்டாம். தற்போது புதுமுக இயக்குனர் மைக்கேல் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதையும் கூறியுள்ளார். வேண்டாத வி ஷக் கி ரு மிகள் இது போன்று தனக்கு ச தி எ தி ராக செய்து வருவதாகவும், இந்த சின்னப்புள்ள தனமான வேலையை விட்டு விட்டு உ ரு ப்படியான வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள். நீங்களும் வாழுங்கள், மற்றவர்களையும் வாழ விடுங்கள். தே வையி ல் லாமல் சி ல் லறை தனமா இந்த மாதிரியான செய்திகளைக் கி ள ப்பி என்னை கா ய ப்படுத்த நினைக்காதீர்கள் என்று ப கி ர ங்க மாக கூறியுள்ளார்.
‘எனக்கு நெஞ்சுவலியா… யார் சொன்னது?’ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விமல்!#Vimal | #ActorVemal | #TamilCinema pic.twitter.com/joVbhTVZOF
— சினிமா விகடன் (@CinemaVikatan) January 7, 2023