தென்னிந்திய சினிமாவில் இன்றைய கால கட்டத்தில் எத்தனையோ பல இளம் மா டர்ன் நடிகைகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து ஒரு சில படங்களில் மட்டும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்கவி ல் லை என்கிற பட்சத்தில் தங்களால் முடிந்த அளவிற்கு கி ளா மருக்கு கிரீன் சிக்னல் கொடுத்து நடித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் எல்லாம் முன்னோடியாகவும் இன்றைக்கு எத்தனையோ நடிகைகள் வந்த போதிலும் இவர்களுக்கு எல்லாம் மேலாக பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனக்கென நீ ங் காத இடத்தையும், இன்று வரை பலரின் கனவுக் கன்னியாகவும் இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சில்க் ஸ்மிதா.
இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அதற்கு காரணம் அவர் நடித்த படங்கள் கு றைந்த அளவிலே இருந்த போதிலும், அவர் நடித்த படங்களில் எல்லாம் தனது வசீகரமான தோற்றம், அழகான பேச்சு, காந்தம் போல் இ ழு க்கும் கண்கள் இவைகளால் வெ குவாக மக்களை தன் பக்கம் க வ ர்ந்து இ ழு த்தார். அந்த வகையில் இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் சில்க் ஸ்மிதா அவரின் இளம் வயதிலேயே எ தி ர்பா ராத விதமாக தனது உ யிரை மா ய் த்துக் கொண்டார். இவ்வாறு இருக்கையில் இவர் முதன் முதலில் வண்டி சக்கரம் என்னும் படத்தின் மூலமாகத் தான் திரையுலகிற்கு அறிமுகமானர். மேலும் இவரை அறிமுகப் படுத்தியது கூட ம றை ந்த பிரபல முன்னணி நடிகர் வினு சக்கரவர்த்தி தான்.
இவர் வி ல்லன், காமெடி, குணச்சித்திரம் என கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் சில்க் ஸ்மிதாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது குறித்து அப்போதே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதில் நான் அப்போது நடித்து கொண்டிருந்த படம் ஒன்றில், படத்தின் தயாரிப்பாளர் ஒரு கி ளா மர் பாடலுக்கு நடனமாட பல முன்னணி நடிகைகளின் பெயர்களை வைத்து இருந்தார். இருப்பினும் எனக்கு அதில் எதிலும் உடன்பாடி ல் லை. புதுமுகமாக ஒரு நடிகையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.
இவ்வாறு எண்ணிக் கொண்டு இருக்கையில் ஒரு நாள் எதே ச்சையாக மாவு அ ரைக்கும் மிசின் பக்கத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன். உடனே அவள் என்னை பார்த்த பார்வையில், அவளது கண்கள் என்னை கா ந்தம் போல் இ ழு த்தது. உடனே அவரிடம் பேசினேன். அப்போது அவரது பெயர் கேட்டதற்கு விஜயமாலா எனவும், தான் ஆந்திராவை சேர்ந்தவர் எனவும் கூறினார். மேலும் தமிழ்நாட்டிற்கு வந்து 17-நாட்களே ஆகிறது எனவும் கூறினார். நான் உடனே நடிக்க உனக்கு ஆ சை இருக்கிறதா எனக் கேட்டேன்.
அதற்கு அவர் நான் எங்கள் ஊர் விழாக்களில் நடனமாடி இருக்கேன் எனவும், எனக்கு நடிக்க ஆ சை இருக்கு எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எப்படி பேசுவது, எப்படி நடிப்பது என அனைத்தையும் கற்று கொடுத்தேன். நடிப்பதில் அவரும் ஆர்வம் இருந்ததால் அதை வி ரை வாக கற்றுக் கொண்டார். இ று தியில் அவரை இயக்குனர் மற்றும் தயாரிப்பளர்கள் முன்னிலையில் காண்பித்தவுடன் அவர்கள் வி ய ந்து இவர் ஒட்டு மொத்த தமிழகத்தையும் தனது நடிப்பால் க ல க்க போகிறார் எனக் கூறினார்கள்.
அதே போல் இவரும் தன் வ சீ கரமான நடிப்பால் சினிமாவில் ஒரு வலம் வந்தார். ஆனால் அது நீண்ட நாள் நிலைக்கவி ல் லை. மேலும் அவரது பெற்றோர் அவர் உடன் இ ல் லா ததே இவரது இந்த நிலைக்கு கா ரணம் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள ச மீ பத்தில் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.