R. K. சுரேஷ் ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார், இவர் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ 9 இன் தலைவராக உள்ளார். 2015 இல், பாலாவின் தாரை தப்பட்டை மற்றும் எம். முத்தையாவின் மருது ஆகிய படங்களில் பணிபுரிந்த சுரேஷ் நடிகராக அறிமுகமானார். அவர் தனது கல்லூரி நண்பருடன் பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொண்டார், இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். அவர்களுக்குள் சில பிரச்சனைகள் ஏற்பட்டு வி வா கரத்து செய்தனர்.
இவருக்கும் சுமங்கலி படத்தில் நடித்த சீரியல் நடிகை திவ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், திவ்யா தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரை மிகவும் விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நி று த்தப்பட்டது. சுரேஷ் சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் மதுவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்தினார். தம்பதியருக்கு ஒரு மகள் பிறந்தார்.
ஜோதிடரிடம் கலந்தாலோசித்து அந்த பெண் குழந்தைக்கு “ஐஷார்யா” என்று பெயரிட்டார். இந்நிலையில் இவருக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை அவர் கூறியதாவது, எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் து ர தி ர்ஷ்டவசமாக குழந்தைக்கு மூச்சு விடுவதில் சி ர மம் ஏற்பட்டது, தற்போது கடவுள் அருளால் அவர் நலமாக உள்ளார். தயவு செய்து உங்கள் பிரார்த்தனையால் எங்களை காத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
We are blessed with the boy baby . Unfortunately he had a breathing difficulties now by the grace of god he is fine . Pls keep us in your prayers ? #omnamahshivay pic.twitter.com/15NKDTvcYF
— RK SURESH (@studio9_suresh) January 20, 2023