தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம், திரையுலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். கேப்டன் என்ற பெயரோடு தமிழ் ரசிகர்களை க வ ர் ந்து வந்த விஜயகாந்த் தேமுதிக கட்சியின் தலைவராக திகழ்ந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் எ தி ர் கட்சியாக இருந்த நிலையில் உடல்நிலை மோ ச மா ன தால் சி கி ச்சை பெற்று வந்தார். எழுந்து நடிக்க கூட முடியாமல் வீட்டிலேயே சி கி ச்சை பெற்று வரும் விஜயகாந்த் அவர்களை பலர் சந்திக்க முடியவி ல் லை என்றும் கூறி வந்தனர்.
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றன. இவருடைய பல படங்கள் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார். அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் தன் மகன் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இந்த இடத்தினை பெற மிக முக்கிய காரணமாக இருந்த விஜயகாந்த் அவர்களை எஸ் ஏ சந்திரசேகர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து எடுத்த பு கைப்படமும் கையில் மு த்தம் கொடுத்த பு கைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார் எஸ் ஏ சி. இதை பார்த்த விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் அவர் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகிறார்கள்.
என் உயிரை நான் சந்தித்த போது ?@iVijayakant pic.twitter.com/KZ1bP0yyp0
— S A Chandrasekhar (@Dir_SAC) January 31, 2023