பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் ஒரு சந்தோஷமான நிகழ்வு…!! முல்லையைத் தொடர்ந்து திரும்பவும் க ர்ப்பமான மருமகள்…!! யார் தெரியுமா…?

Cinema News

விஜய் தொலைக்காட்சியில் பலராலும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய சீ ரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்பம் அண்ணண் தம்பியை மையமாக வைத்து நகரும் இந்த சீரியலில் சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து கொண்டுள்ளது. திருமணம் ஆனதில் இருந்து குழந்தைக்காக ஏ ங்கி கொண்டிருந்த நபர் தான்  முல்லை. ஆம், கதிர் மற்றும் முல்லை ஜோடியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என ஏற்கனவே மருத்துவர் தெரிவித்திருந்தார்.

அதற்காக ம ருத்துவ ரீதியான சி கிச் சை செய்த பின்பும் எந்த ஒரு பலனும் அ ளிக்கவி ல் லை. ஆனால் தற்போது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூன்றாவது மருமகள் முல்லை கடந்த சில எபிசோட்களுக்கு முன் க ர் ப்பமானார். முதலில் முல்லையால் க ர் ப்பமாக முடியாது என்று மருத்துவர்கள் கூறியதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோ க த் தில் இருந்தனர்.

ஆனால், தற்போது முல்லை க ர் ப்ப மாக ஆன நிலையில், அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கும் வகையில் மற்றொரு விஷயமும் நடந்துள்ளது. அது என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நான்காவது மருமகள் ஐஸ்வர்யாவும் க ர் ப் பமாக இருக்கிறார். ஆம், இன்று ஒளிபரப்பான எபிசோடில் ஐஸ்வர்யா க ர் ப் பமாக இருப்பதாக காட்சி இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *