சற்றுமுன் பாடகி வாணி ஜெயராமை தொடர்ந்து பிரபல நடிகரும் இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் தி டீ ர் ம ர ண ம்..!! நெருங்கிய நண்பனின் ம றை வால் சோ க த்தில் முதல்வர் மு.கா.ஸ்டாலின்..!! பே ரி ழ ப்பை சந்தித்த தமிழ் திரையுலகம்..!!

Cinema News Death News Image News

T. P. கஜேந்திரன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் தூத்துக்குடி MR.பெருமாளின் மகன். டி.பி. கஜேந்திரன் வீடு மனைவி மக்கள், பாட்டு வாத்தியார் மற்றும் பாண்டி நாட்டு தங்கம் ஆகிய திரைப்படங்களால் பெயர் பெற்றவர். 2000களில், கஜேந்திரன் நடுத்தர பட்ஜெட் குடும்ப நகைச்சுவை நாடகத் திரைப்படங்களை இயக்கினார், அதில் பிரபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் மற்றும் பண்டா பரமசிவம் ஆகியவை அடுத்தடுத்து வெளிவந்தன.

அதே நேரத்தில் நான்காவது படமான ஆசை வச்சேன் உன்மேலே படம் சிக்கலில் இருந்தது. 2001 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அவர் ஒரு இந்து பக்தித் திரைப்படத்தையும் உருவாக்க முயற்சித்தார். பின்னர் ரோஜா மற்றும் பானுப்ரியா நடித்த கற்பூர நாயகி கைவிடப்பட்டது. 2015 இல், அவர் சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் (CTA) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத், பாடகி வாணி ஜெயராம் இவர்களை தொடர்ந்து தற்போது கஜேந்திரனும் கா ல மா கி யுள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினுடன் இவர் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களை ஆவர். நண்பனின் ம றை வு முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சோ க த் தில் ஆ ழ் த்தி உள்ளது. தமிழ் திரையுலகத்திற்கு இவருடைய இ ழ ப்பு ஒரு பே ரி ழ ப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *