திருமணத்திற்குப் பின் சிம்புவுடன் இருந்த காதல் பற்றி கண் க ல ங்கி பேசிய ஹன்சிகா...!! வை ர ல் வீடியோ

திருமணத்திற்குப் பின் சிம்புவுடன் இருந்த காதல் பற்றி கண் க ல ங்கி பேசிய ஹன்சிகா…!! வை ர ல் வீடியோ

videos

ஹன்சிகா மோத்வானி ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றுகிறார். ஹன்சிகா இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் தேசமுதுரு (2007), காந்த்ரி (2008) மற்றும் மஸ்கா (2009) உள்ளிட்ட தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். அவர் தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை (2011) திரைப்படத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் எங்கேயும் காதல் (2011), வேலாயுதம் (2011).

ஒரு கல் ஒரு கண்ணாடி (2012), தீயா வேலை செய்யணும் குமாரு (2013), போன்ற வணிக ரீதியாக வெற்றிகரமான பல தமிழ் படங்களில் தோன்றினார். சிங்கம் II (2013) மற்றும் அரண்மனை (2014). அவர் தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை மணந்தார். நயன்தாரா நெட்ப்ளிஸ்க்கு தனனுடைய திருமண வீடியோவை விற்றது போல் ஹன்சிகாவும் அவரது திருமண வீடியோவை டிஸ்னி+ஹாட்ஸ்டார்க்கு வி ற்றுள்ளாராம். இதன் பிரமோ ரசிகர்களை க வ ர்ந்து வருகிறது.

அந்த வீடியோவில் ஹன்சிகா கூறியதாவது நான் முன்பு (சிம்பு அவர்களை) காதலித்தது எல்லோருக்கும் தெரிந்தது. அதனால் அது மீண்டும் நடக்க வேண்டாம் என்று நினைத்தேன். நான் ஒன்று வெளிப்படையாக அறிவிப்பது என்றால் அவர் நான் திருமணம் செய்து கொள்பவராக தான் இருக்க வேண்டும். நான் என் நெருங்கிய நண்பரை தான் திருமணம்செய்து கொண்டேன். என்னுடன் எல்லா நேரத்திலும் அவர் இருந்திருக்கிறார் என ஹன்சிகா தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *