விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான நீயா நானா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும். இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மேல் கோபம் கொள்ளும் நபர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு வி வா திக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் க வ ன த்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு சினிமா நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் மேல் கோபம் கொள்ளும் நபர்கள் என்பதில் விவாதிக்கப்பட்டது.
இதில் ரசிகர்களிடம் கோபிநாத் கேட்ட கே ள் விக்கு அவர் கூறியுள்ள பதில், அவரை கோ ப த் தில் ஆ ழ் த் தி யுள்ளது. அதாவது அவர் படத்தில் நடிகரின் எண்ட்ரியை பி ர ச வ த்தினை ச ம்பந்தப்படுத்தி பேசியுள்ளார்.