மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை அனிகா விக்ரமன். நடிகை பெங்களூரில் பிறந்தவர். ‘விஷம்காரன்’, ‘ஐகேகே’, ‘எங்க பட்டன் சோத்து’ போன்ற படங்களுக்கு பெயர் பெற்றவர். இந்நிலையில்
நடிகை அனிகா விக்ரமனின் சில படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அவற்றைப் பார்த்து அவரது ரசிகர்களை அனைவரும் அ தி ர் ச் சியடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தில், அனிகாவின் கண்கள் வீ ங் கியாது மட்டுமல்லாமல் இவருடைய உடலில் நிறைய த ழு ம் புகள் உள்ளன. நடிகைக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்கிறார்கள். இந்த புகைப்படத்தை அனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனது நிலைக்கு யார் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். உண்மையில், தனது முன்னாள் காதலன் தனக்கு இதைச் செய்ததாக அனிகா கூறினார். இந்த புகைப்படத்தை பார்த்த அனிகாவின் ரசிகர்கள் மிகுந்த க வ லை யில் உள்ளனர். அனிகா தனது பதிவில், ‘கடந்த காலத்தில் எனக்கு நடந்தது என்ன என்பதை யாரிடமும் சொல்லாமல் விட்டு வைத்தாலும், எனக்கு தொடர்ந்து மி ர ட் டல் அழைப்புகள் வருகின்றன. எனது குடும்பத்தில் சே று வீ ச ப்பட்டுள்ளது. து ர தி ர் ஷ் ட வ சமாக, நான் அனூப் பிள்ளை என்ற நபருடன் டேட்டிங் செய்தேன். அவர் என்னை மனதளவிலும், உடலளவிலும் சி த் ர வதை செய்தார்.
அவரைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததே இல்லை. இன்று வரை அவர் என்னை மி ர ட் டுகிறார். அவர் இப்படி செய்வார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அனிகா மேலும்கூறியதாவது ,‘அவர் என்னை முதல்முறையாக அ டி த் தபோது, நாங்கள் சென்னையில் இருந்தோம். பெங்களூரில் அவர் என்னை இரண்டாவது முறையாக அ டி த் தபோது, போலீசில் பு கா ர் அளித்தேன். அவர் போலீஸாரிடம் பணம் கொடுத்தார், அவர்கள் எங்களுக்கு இடையேயான விஷயங்களைத் தீ ர் க்க சொன்னார். இந்த பதிவினால் இவரது ரசிகர்கள் அ தி ர் ச் சியடைந்துள்ளனர்.