தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் ரம்யா பாண்டியன். ஒரு காலத்தில் போட்டோ ஷூட் என்றதுமே நினைவுக்கு வருவது ரம்யா பாண்டியன் தான். ஒரே போட்டோ ஷூட்டில் உலக ஃபேமஸ் ஆனவர் இவர். இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது இவர் நடித்த படங்கள் கிடையாது இவர் மொட்டை மாடியில் புடவை சகிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டிருந்த புகைப்படங்கள் தான்.
படங்களை விட இவருக்கு பேரையும், புகழையும் பெற்று தந்தது வித விதமான போட்டோஷூட்கள் தான். தமிழில் ஜோக்கர் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். இவர் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
அது மட்டுமில்லாமல், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும், நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் என பல்வேறு நிலைகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் மேலும் ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான உடைகளில் போட்டோ ஷூட் செய்து ரசிகர்களின் க வ னத்தை ஈர்த்து வருவார்.
அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது ஆடை எதுவும் அணியாமல் ஒரே ஒரு ரோஜா பூவோடு உச்சகட்ட க வ ர் ச்சியில் லேட்டஸ்டாக எடுத்துள்ள பு கைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ட்ரெஸ் எங்கம்மா..? என்று பதறி வருகின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.
View this post on Instagram