பொதுவாக இறப்பு என்பது இந்த வருடம் பிறந்து 3 மாதங்கள் முடிவதற்கு முன்பே அடுத்தடுத்து சில எ தி ர்பாராத ம ர ண ங்கள், திரையுலக பிரபலங்களை சோ க த் தி ல் மூ ழ் க டி த் துள்ளது. குறிப்பாக ச மீ பத்தில் பிரபல கா மெடி நடிகர் மயில் சாமி உ யி ரி ழ ந்தார். இவரின் ம றை வு தமிழ் திரையுலகையே க ல ங்கச் செய்த நிலையில் இவரைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் உ யி ரி ழ ந் துள்ளார்.
ஆரம்பத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து, பாரதிராஜா இயக்கத்தில், சுகன்யா அறிமுகமான ” புது நெல்லு புது நாத்து ” படத்தின் தயாரிப்பாளர் சி.என்.ஜெய்குமார் உடல் நலக் கு றை வு காரணமாக அ வ தி ப்பட்டு வந்த நிலையில் கா ல மானார். அவரது உடலுக்கு இன்று இயக்குனர் பாரதிராஜா, கண் க ல ங் கியபடி சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு , தயாரிப்பாளர்கள் சித்ராலட்சுமணன், முரளி, நடிகர் மனோஜ் பாரதிராஜா மற்றும் திரைப்பட இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அ ஞ்சலி செலுத்தினர். இவருடைய உடல் செனாய் நகரில் உள்ள, அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மா லை இ று தி ச ட ங் குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.