அட இன்ஸ்டாகிராமின் மூலம் புது பிசினஸை தொடங்கிய மகாலட்சுமி ரவீந்தர்..!! அப்படி என்ன பிசினஸ் தெரியுமா...?

அட இன்ஸ்டாகிராமின் மூலம் புது பிசினஸை தொடங்கிய மகாலட்சுமி ரவீந்தர்..!! அப்படி என்ன பிசினஸ் தெரியுமா…?

General News

சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மளிகை பொருட்கள் விற்பதாக தகவல் ஒன்று  வெளியாகியுள்ளது. மகாலட்சுமி ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அ  டிமை என்றே கூறலாம். அந்த அளவு மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். சன் மியூசிக்கில் தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் வேறு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்தவர்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘அன்பே வா’ என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவரின் வி ல் ல ங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சே ட் டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறார்கள். இவர் கதாநாயகி, வி ல் லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் என  என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக் கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இவரின்  முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை 2 வருடம் காதலித்து வந்து பின் செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண பு கைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மா றியுள்ளார்கள். இவருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் ந டைபெற்றது. இவர்களது திருமணம் பற்றிய பேச்சு தற்போது வரை வெளியாகி வருகிறது.

ஒரு அழகான பெண் இப்படி ஒரு ஆளை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூட பலர் கேள்வி கேட்டார்கள். ஆனால் அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த செய்திகளுக்கு தகுந்தபடி தான் இவர்கள் இருவரும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி மற்றும்  ரவீந்தர் ஆகிய இருவரும் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அந்த வகையில் ஹனிமூன் சென்ற பு கைப்படத்தை கூட வெளியிட்டு இருந்தார்கள்.

மேலும் குல தெய்வ கோவிலுக்கு தனி விமானம் மூலம் பயணம் செய்து வந்தனர். அடிக்கடி ரொ மான்டிக் பு கைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அ ந்த வகையில் கடந்த சில தினங்களாக மகாலட்சுமி பல பொருட்களை விளம்பரம் செய்து வருகிறார். அதற்காக அவர் தனி சம்பளம் வாங்குகிறாரா என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.இதனை தொடர்ந்து மகாலட்சுமி குறிப்பிட்ட நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட பொருட்களை விளம்பரம் செய்துள்ளார். இந்த பு கைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“இது என்ன சைட் பிஸ்னஸா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *